Saturday, October 16, 2010

தமிழும் காதலும்....!


செய்யுள்,

உரைநடை,
இலக்கணம்,
இவை மூன்றும்
இருந்தால் தான்
தமிழ் அகராதிக்கு
பெருமை....................!


அன்பு,
உண்மை,
நம்பிக்கை,
இந்த மூன்றும்
காதல் ஜாதிக்கு
உடைமை....................!


வாழ்க தமிழ்!!!!!!!!!!


சிவகாசி சூரியா

No comments: